பாகனை நெஞ்சில் முட்டித் தாக்கி கொன்ற யானை - சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியான பாகன்

x

மலேசியாவில் உள்ள போர்னியோ தீவில் அமைந்துள்ள பூங்காவில் பாகனை யானை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... காயம் அடைந்த குட்டி யானைக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்த 49 வயது பாகன் ஃப்ரெட் லான்சனை திடீரென்று அருகில் இருந்த யானை நெஞ்சில் முட்டித் தாக்கியது. படுகாயம் அடைந்த லான்சன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.


Next Story

மேலும் செய்திகள்