"நானும் விளையாடிட்டு தான் வருவேன்" - பூங்காவில் குழந்தையாய் மாறிய யானை - மனதை மகிழ்விக்கும் வீடியோ

x

"நானும் விளையாடிட்டு தான் வருவேன்" - பூங்காவில் குழந்தையாய் மாறிய யானை - மனதை மகிழ்விக்கும் வீடியோ

அசாம் வனவிலங்கு சரணாலயத்தை சேர்ந்த காட்டு யானை ஒன்று, சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து குழந்தை போல விளையாடிய நிலையில், அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்