மீட்டரில் குளறுபடி செய்து மின்சாரம் திருட்டு... சிக்கிய பள்ளிப்பட்டு பேரூராட்சி துணை தலைவர்

x
  • வீட்டு உபயோக மின்சார மீட்டரில் குளறுபடி செய்து மின்சாரம் திருடி பயன்படுத்தியதாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி துணை தலைவர் ஜோதிகுமாருக்கு 59 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • பள்ளிப்பட்டு பஜார் வீதியில் வசித்து வரும் அவரது வீட்டில் பொறுத்தப்பட்டுள்ள மின்சார மீட்டரை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது நூதன முறையில் மின்சாரம் திருடி பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதையடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்