புதிய உத்தரவு போட்ட மின் வாரியம்

x

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும், மின்வாரியம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம், முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஆழ்துளை குழாய் மற்றும் திறந்தவெளி கிணறுகளுக்கு, ஆண்டுக்கு 2 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாய மின் இணைப்புகளில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை உதவி இயக்குனரிடம் மின் நுகர்வுத் தொகை வசூல் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்