கரண்டை பிடுங்கிய மின் ஊழியர்கள்...திருப்பி விவசாயி செய்த தரமான சம்பவம்

x

நாமக்கல் அடுத்த எலச்சிபாளையத்தில், மின் ஊழியர்களை கண்டித்து, வீட்டில் தீப்பந்தம் ஏற்றி போராடிய விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயி இன்னாசி என்பவரின், வீட்டில் மின் இணைப்பு மீட்டர் பழுதாகி உள்ளது. புதிய மீட்டர் பொருத்த, சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்திற்கு சென்ற நிலையில் கூடுதல் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு, விவசாயி எதிர்ப்பு தெரிவிக்க, அரவது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த விவசாயி, அப்பகுதி கவுன்சிலர் மற்றும் தனது குடும்பத்தருடன் வீட்டில், தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்