நடுவழியில் நின்ற மின்சார ரயில்... தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் | Chennai | Electric train

x

மின் கம்பி அறுந்து விழுந்ததால், சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை பாதிப்பு.

திருவல்லிக்கேணி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்.

மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், நடுவழியில் தவித்த பயணிகள்.

மின்சார ரயிலில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்ற பயணிகள் அவதி.


Next Story

மேலும் செய்திகள்