"22 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்...தகுதி மிக்க தலைவர்கள் போட்டி" - கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

x

காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும், நேரு குடும்பமே மானசீக தலைமையாக இருக்கும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், படித்தவர் என்பதாலும், மொழிகளில் புலமை பெற்றதாலும் சசிதரூருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்