பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும்வரை பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறாது" - ஈபிஎஸ் உறுதி

x

மே ல்முறையீடு மனு விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை பொதுச் செயலாளருக்கு தேர்தல் நடைபெறாது என்றும் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி....

அதிமுக பொதுக்குழு விவகாரம்- ஓ. பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை நவம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்....

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மேல்முறையீடு மனு மீதான விசாரணை தசரா விடுமுறைக்கு பின் நடைபெறும்- உச்சநீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்