பள்ளிக்கு வராத மாணவர்களை தேடி பிடித்து 10ம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுத வைக்க கல்வித்துறை அறிவுறுத்தல்

x

மாநில பாடத்திட்டதிலும் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. பள்ளிக்கு முறையாக வராத, இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், அதனை கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளனர். இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது. அவர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்து பொதுத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டம் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்