ஆட்டோவில் கல்வி விழிப்புணர்வு பயணம் - 5 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் முயற்சி

x

கல்வியின் மூலம் சுதந்திரம் அடையலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐந்து நாடுகளை சேர்ந்த 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 நாள் ஆட்டோ பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரளாவில்

விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கும் இவர்கள், சென்னையில் இருந்து ஆட்டோவிலேயே பயணித்து தற்போது தஞ்சை வந்தடைந்துள்ளனர். தொடர்ந்து புதுக்கோட்டை, மேலூர், மதுரை என தங்களின் ஆட்டோ பயணத்தை தொடர இருக்கும் இவர்கள், வருகின்ற ஆறாம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து, தங்களின் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்