"நான் முதல்வராக இருக்கும் போது இதை தான் சொல்லுவார்.. இப்போ அவர் என்ன செய்றார்.." - முதல்வர் மீது ஈபிஎஸ் கடும் விமர்சனம்

x
  • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
  • "நிலக்கரி சுரங்கத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்"
  • "நிலக்கரி சுரங்கத்தால், பொன் விளையும் பூமி அழியக்கூடிய சூழல் ஏற்படும்"
  • "நிலக்கரி சுரங்கத்திற்கான டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது"
  • "அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது"

Next Story

மேலும் செய்திகள்