ஈபிஎஸ் வீட்டு சுவர் ஏறி உள்ளே குதித்த அதிமுக தொண்டர்களால் பரபரப்பு

x
  • சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தின் முன்பாக அதிமுகவினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது
  • ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டும், ஒரு சிலர் சுவர் ஏறி குதித்தும் உள்ளே நுழைந்தனர்.
  • அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களின் கூட்டத்தால் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதி விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளித்தது.

Next Story

மேலும் செய்திகள்