"தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் ED அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை" - ED-யின் பதிலால் ஐகோர்ட்டில் ஷாக்

x

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் 2-வது நாளாக விசாரணை

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தான் - அமலாக்கத்துறை

ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது - அமலாக்கத்துறை

புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது - அமலாக்கத்துறை


Next Story

மேலும் செய்திகள்