மிரட்டும் எபோலா வைரஸ்.. உகாண்டாவில் 14 பேர் பாதிப்பு

x

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் எபோலா வைரஸ் புதிதாக 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கம்பாலாவில் மேலும் 9 எபோலா தொற்றுகள் பதிவானதை அடுத்து, கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 14 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்