இறைச்சிக்காக கழுகுகள் கொடூர வேட்டை - ஷாக்கில் மக்கள்!

x

நெல்லை டவுன் மற்றும் பேட்டை பகுதிகளில் கன்னி வைத்து கழுகுகள் வேட்டையாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வயல்வெளி மற்றும் சமவெளி பகுதிகளில் கழுகுகள் மற்றும் இதர பறவைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, கழுகுகளை வேட்டையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்