அமைச்சர் கூட்டம் முடிந்ததும் வாழைத்தார்களை தூக்கி சென்ற மக்கள்.... எல்லாம் நமக்குத்தான்.. எடு! எடு!

x
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கூவனூர் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற விழா நிறைவடைந்ததும், அங்கு குடியிருந்த மக்கள் பொதுக்கூட்ட மேடை அருகே கட்டப்பட்டிருந்த வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை போட்டி போட்டிக்கொண்டு எடுத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்