"சாயத் தொழிற்சாலைகள் கழிவுகளை முறையாக கையாள்வதில்லை" - அமைச்சர் மெய்யநாதன் | Meyyanathan

x

கொசஸ்தலை ஆற்றில் சாயக் கழிவுகள் கலப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்