பிரச்சாரத்தின்போது காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் மோதல் - தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

x

கர்நாடகா மாநிலம், பெங்களூரு யஷ்வந்த் சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பெங்களூரில் பிரதமர் மோடி சாலைப் பேரணி நடத்திய சூழலில், இந்த மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்