டிஎஸ்பிக்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டம் -தென்காசியில் பரபரப்பு

x
  • தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற திராவிட கழகக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.
  • அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
  • அதில், காயமடைந்த 2 பேர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  • இந்நிலையில், காவல் துறை டிஎஸ்பி அசோக்கை கண்டித்து, சங்கரன்கோவிலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்