"தம்பிக்கு துரோகம் செஞ்சிட்டான்" நடுரோட்டில் அண்ணாந்து படுத்து ரகளை - காவல் நிலையத்தில் பரபரப்பு

x
  • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலையத்தில், மதுபோதையில் ரகளை செய்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.
  • அதிகரை கிராமத்தைச் சேர்ந்த முத்தரசு என்பவர், தனது இருசக்கர வாகனத்தை திருடி விட்டதாக, அவரது சகோதரர் முத்துக்குமார் மீது இளையான்குடி போலீசாரிடம் புகார் அளித்தார்.
  • அதன்பேரில், முத்துக்குமாரை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, மதுபோதையில் காவல் நிலையத்துக்கு வந்த முத்தரசு, தனது அண்ணன் துரோகம் செய்துவிட்டார், அவரை கைது செய்யுங்கள் என ரகளையில் ஈடுபட்டார்.
  • மேலும், சாலையின் நடுவே படுத்துக் கொண்டு, தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்