தலைக்கேறிய போதை.. தெளியாத மப்பு.. பயணிகளை அலறவிட்ட "குடி"மகள் - அல்லோலப்பட்ட பஸ் ஸ்டாண்ட்

x

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் போதையில் வலம் வந்த பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், ஆண் ஒருவரை அடித்து வம்பிற்கு இழுத்ததோடு ஆபாசமாக பேசியது சுற்றித்திரிந்தது, பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்