"மது குடிக்காதவங்களுக்கு எப்படி 45% காட்டும்.. டிஜிபி மேல் இருக்கிற நம்பிக்கையில் தான்..."- ஆதங்கமாக பேசிய வைரல் இளைஞர்

x

சென்னையில் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக, போலியான ப்ரீத் அனலைசர் கருவி வைத்து போக்குவரத்து போலீசார் ஏமாற்றியதாக கூறப்படும் விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்