தலைக்கேறிய மதுவினால் 'அடாவடி'... போதை இளைஞரை புரட்டி எடுத்த பொதுமக்கள்..!

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் முன்பாக அளவுக்கு அதிகமான மது போதையில் வந்த இளைஞர் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டார்.மேலும் ரோட்டில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் இளைஞர்களிடமும் தகராறில் ஈடுபட்டபடியே சாலையில் திரிந்தார். மேலும் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த கடைக்காரர்களிடமும் கலாட்டாவில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்