சென்னையில் பல கோடி மதிப்பிலான போதை பொருள்.. சிக்கியது எப்படி? -கூடுதல் காவல் ஆணையர் அன்பு விளக்கம்

x

சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர் சந்திப்பு

ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விளக்கம்

2 பேரை கைது செய்து விசாரித்த போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது

"பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவையாகும்


Next Story

மேலும் செய்திகள்