நெற்றி பொட்டில் துப்பாக்கி - மரண நொடியிலும் துணிவோடு நின்ற உரிமையாளர்... பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

பஞ்சாப்பில் மருந்தக உரிமையாளரை துப்பாக்கி காட்டி மிரட்டி 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பஞ்சாப்பின் பரித்கோத் பகுதியில் இருக்கும் மருந்தகத்திற்குள் நுழைந்த ஒருவர், துப்பாக்கியை காட்டி கடை உரிமையாளரிடம் பணம் கேட்டுள்ளார். அச்சத்தில் கடை உரிமையாளர் சாவியை கொடுத்ததும், லாக்கரை திறந்த அந்த நபர், அதில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு தப்பியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்