பெண்களை 'ஓசி டிக்கெட்' என சொன்ன ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்

x
  • கடலூர் மாவட்டம் புவனகிரியில், பெண்களை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரத்தில், ஓட்டுநர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
  • புவனகிரியில் இருந்து குறிஞ்சிப்பாடி சென்ற அரசுப் பேருந்தில், பெண்களை ஓசி டிக்கெட் என்று கூறி, அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்ததாக புகார் எழுந்தது.
  • இது தொடர்பாக விசாரணை நடத்திய புவனகிரி பேருந்து பணிமனை நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்