#BREAKING || குடிநீர் தொட்டி விபத்து - 2 பேர் பலி

x

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில், குடிநீர் தொட்டி கட்டுமான பணியின் போது தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு.

குடிநீர் தொட்டியில் சென்டரிங் பிரிப்பதற்காக உள்ளே சென்ற 3 தொழிலாளர்கள்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஒருவருக்கு தீவிர சிகிச்சை..


Next Story

மேலும் செய்திகள்