"திராவிட "மாடல்"-தமிழ் பெயர் சூட்டலாம்" - புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

x

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்துக்கு வருகை தந்த புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தான் படித்த பள்ளிக்கு சென்று குழந்தைப் பருவ நினைவுகளில் மூழ்கிப் போனார். பழைய மாணவியாய் பள்ளிக்கு வந்த தமிழிசை சவுந்தராஜனுக்கு, ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்... தொடர்ந்து குழந்தைகளுடன் குழந்தையாய் தரையில் அமர்ந்து உரையாடி சிரித்து மகிழ்ந்த தமிழிசை சவுந்தராஜன், அனைவரும் நன்கு கல்வி பயின்று தன்னைப் போல ஆளுநராக வர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்