பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை ஒட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.