"இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது" - ஈபிஎஸ்

x

திருச்சி காவல்நிலையத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்