பெருமாள் கோயிலுக்கு 25 கிலோ வெள்ளி கவசம் நன்கொடை | palani | temple | thanthi tv

x

பழனி தேவஸ்தானம் கட்டுபாட்டில் உள்ள பெருமாள் கோயிலுக்கு 25 கிலோ எடையில் வெள்ளிக் கவசம் வழங்கப்பட்டது.பழனியைச் சேர்ந்த பக்தர் செல்வகுமார் என்பவர் இந்த வெள்ளி கவசத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதனை பெற்று கொண்ட பழனி கோயில் அதிகாரிகள் வெள்ளிக் கவசத்தை சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு அணிவித்தனர். வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்ட சக்கரத்தாழ்வாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்