கொடூரமாக தாக்க வந்த நாய்கள்... காரின் மேல் ஏறி தப்பித்த இளைஞர் - பதை பதைக்க வைக்கும் காட்சிகள்

x

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இளைஞர் காரில் மீது ஏறிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. சாலையில் நடந்த சென்ற இளைஞர் அஸ்கர் பதாரை இரண்டு நாய்கள் திடீரென துரத்தின. தெறித்து ஓடிய அவர் அருகே இருந்த காரின் மீது ஏறி உயிர்தப்பினார். இந்த வீடியோவை பார்த்த கேரள மக்கள், தெருநாய் தாக்குதலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்