இறந்த உரிமையாளர் இறுதிச்சடங்கில் கண்ணீருடன் மயானம் வரை சென்ற நாய் - பாசத்தில் பெற்ற மகனையே விஞ்சிய ஐந்தறிவு ஜீவன்

x
  • இலங்கையில் மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் 76 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவர் வளர்த்து வந்த நாய், கண்ணீருடன் மயானம் வரை நடந்து சென்ற காட்சி காண்போரை கலங்க செய்தது.
  • முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை என்னும் மூதாட்டி, வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்.
  • இதனையடுத்து அவரது உடலை, உறவினர்கள் மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
  • அப்போது மூதாட்டி உடல் அருகே நின்ற நாய், கண்ணீருடன் மயானம் வரை சென்றது.
  • இந்த காட்சி பலரை கண்கலங்க வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்