பிளாஸ்டிக் டப்பாவில் சிக்கிய நாய் தலை - பத்திரமாக மீட்ட இளைஞர்கள்

x

புதுச்சேரியில் பிளாஸ்டிக் டப்பாவிற்குள் தலையை விட்டு சிக்கிக் கொண்ட நாயை, இளைஞர்கள் மீட்டனர்.

புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில், நாய் ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலையை விட்டு, சிக்கி தவித்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்களும், பெரியவர்களும், பிளாஸ்டிக் டப்பாவை அறுத்து நாயை மீட்டனர்.

தொடர்ந்து அவர்கள், நாய்க்கு ரொட்டி, பிரட் போன்றவற்றை வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்