கேரளாவை உலுக்கிய டாக்டர் கொலை வழக்கு - விசாரித்த ஐகோர்ட் நீதிபதிக்கு நேர்ந்த நிலை

டாக்டர் வந்தனா தாஸ் கொலையில் சிறப்பு அமர்வு நடத்தி தலையிட்ட கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியை அவமதித்து பேஸ்புக்கில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரனை திட்டியவர்கள் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு மரடு பகுதியைச் சேர்ந்த என்.பிரகாஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். இதே போன்று, அட்வகேட் ஜெனரலும் கிரிமினல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com