சிறுவனின் காதுக்குள் இருந்து தேனீயை உயிருடன் எடுத்த டாக்டர்..வலியால் துடிதுடித்த மாணவன் - அதிர்ச்சி காட்சி

x

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் தேன் எடுக்க சென்ற மோகன்பாபு என்ற பத்தாம் வகுப்பு மாணவனின் காதுக்குள் தேனீ புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலியால் துடித்த மாணவனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிருடன் இருந்த தேனீயை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தேனீ கொட்டியதில், மேலும் 2 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்