முடிசூடிய பிறகு முதன்முறையாக மன்னர் சார்லஸ் எங்கு சென்றார் தெரியுமா?

x

முடிசூடிய பிறகு முதன்முறையாக வெளியில் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர்..மன்னர் சார்லஸ் மிகப்பெரிய உணவுப் பிரியர். அதிலும் இந்திய உணவுகள் என்றால் அவருக்குக் கூடுதல் விருப்பம். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து உள்ளூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், Apple Marketல் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சில இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. இதை அந்த பஞ்சாபி உணவகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்