"அரசு திட்டங்களை தொடக்கி வைப்பதில் திமுகவினர் தலையீடு" - கே.ஏ.செங்கோட்டையன் வேதனை

x

அரசு திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதில், உள்ளாட்சி பிரதிநிதிகளாக அல்லாத திமுகவினரின் தலையீடு இருப்பதாக கோபிசெட்டி பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் வேதனையுடன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்