பொலபொலவென கண்ணீர் விட்டு அழுத திமுக பெண் கவுன்சிலர்..

x

குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் பெண் கவுன்சிலர் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய, திமுக பெண் கவுன்சிலர் செல்வி, தனது வார்டிற்கு எந்தவித திட்டங்களையும் செய்துத் தரவில்லை எனவும், மக்களே நிதி வசூலித்து சாலை அமைத்துக் கொள்வதாகவும் தெரிவித்து, கண்ணீர்மல்க வருத்தத்தை பதிவு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்