தாய் பிறந்த கிராமத்தை தத்தெடுத்த அமைச்சர்... நினைவு பரிசு வழங்கி கவுரவித்த மக்கள் - பிறந்தநாளில் நெகிழ்ச்சி செயல்

x
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர் கிராமத்தில், அமைச்சர் எ.வ.வேலு தனது பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடினார்.
  • அமைச்சரின் அம்மா பிறந்த கிராமத்தை தத்தெடுத்து கொள்வதாக அறிவித்த எ.வ.வேலுக்கு உள்ளூர்வாசிகள் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
  • முன்னதாக முதல்வர் பிறந்தநாளையொட்டி, கூவனூர் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்