தீபாவளி பண்டிகை ரயில் முன்பதிவு பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 11ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது. ரயில்வே நிலைய கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். பெரும்பலான தென் மாவட்ட ரயில்களில் 2ம் வசதி படுக்கை டிக்கெட் 15 நிமிடங்களுக்குள்ளாக விற்று தீர்ந்தன. தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்