"பெண்ணிடம் தகராறு..!" - திடீரென ரயில் முன் பாய்ந்த CRPF வீரர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

x

தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில், தனியாக நடந்து சென்ற பெண்ணை தவறான பாதைக்கு அழைத்து தகராறு/ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் சீனிவாஸ் நாயக்கை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி/பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சீனிவாஸை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார்/திடீரென காவல்நிலையத்தில் இருந்து வெளியே ஓடிய சீனிவாஸ் நாயக், ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி/தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற ரயில் முன் பாய சீனிவாஸ் முயற்சி/ரயில் ஓட்டுநர் எமர்ஜென்சி பிரேக் அடித்து ரயிலை நிறுத்தியதால், சீனிவாஸ் உயிர் தப்பினார்/சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையிலும், சீனிவாச நாயக் பணியிடை நீக்கம்- உயரதிகாரிகள் அதிரடி////பெண்ணிடம் தகராறு- ஆர்பிஎப் எஸ்.ஐ தற்கொலை முயற்சி


Next Story

மேலும் செய்திகள்