அரசு ஊழியர்கள் 3 பேர் டிஸ்மிஸ் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

x

திருப்பத்தூரில் அரசு ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத அரசு ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்தும், 10 பேரை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்