கோட்டை மாரியம்மன் கோயிலில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம் - கூடை கூடையாக மலர்களை செலுத்திய பக்தர்கள்

x
  • திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம்
  • முக்கிய வீதிகள் வழியாக பூத்தேரில் பவனி வந்த மாரியம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
  • வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் அம்மன் மீது மலர்தூவி வழிபாடு
  • மாரியம்மனுக்கு கூடை கூடையாக மலர்களை கணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
  • பந்தல் அமைத்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய தொண்டு அமைப்பினர்

Next Story

மேலும் செய்திகள்