அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் - திண்டுக்கல்லில் பரபரப்பு

x
  • அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திண்டுக்கல்லில் அதிமுக பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
  • அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லை என்றால் தொண்டர்களால் வெளியேற்றப்படுவாய் என்றும் அதில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • கிழக்கு மாவட்ட தொண்டர்கள் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால், அதிமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்