திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - திண்டுக்கல்லில் பரபரப்பு

x
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • பெரியபட்டியை சேர்ந்த கருப்பையா என்பவர், தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டு காம்பவுண்டிற்குள் நிறுத்திவிட்டு உறங்க சென்று விட்டார்.
  • அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பைக் வெடித்து, தீப்பிடித்து எரிந்தது.
  • இதில் வீட்டின் வெளியே இருந்த மின்விசிறி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்