வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..! - டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அடுத்த அதிரடி

x
  • 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் செய்முறை தேர்வில் 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுவதால், இன்று செய்முறை தேர்வு தொடங்குகிறது.
  • இதில் மாணவ, மாணவிகள், திருநங்கை என 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 பேர் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதேபோல், 11ம் வகுப்பு நடைபெறும் செய்முறை தேர்வில், 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
  • மார்ச் 1ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும் செய்முறை தேர்வுகளுக்கான பணியில் வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்