தன்னைத்தானே சுட்டு கொண்டு பலியான டிஐஜி.. விரைந்த மோப்ப நாய்..பரபரக்கும் கோவை

கோவையில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார்

பந்தயசாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஏடிஜிபி அருண் நேரில் ஆய்வு

முன்னதாக டிஐஜி விஜயகுமாரின் கோவை இல்லத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

டிஐஜி தற்கொலைக்கு காரணமான துப்பாக்கி, தோட்டாக்களை சேகரித்த நிபுணர்கள்

டிஐஜி துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இடத்தில் மோப்ப நாய் கொண்டு ஆய்வு

X

Thanthi TV
www.thanthitv.com