சென்னையில் ரம்ஜான் போது நேர்ந்த கோரம்..வாக்குவாதத்தில் கீழே தள்ளி விட்டதால்.. அங்கேயே பலி!

x
  • குரோம்பேட்டை திருமலை நகரை சேர்ந்த முகம்மது ரியாஸ் 55
  • மசூதி செயலாளர் பாஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்துள்ளார்.
  • மசூதியில் வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் கொடுத்த போது வாக்குவாதம்
  • முகமது ரியாஸை கீழே தள்ளிய போது மயக்கம்
  • மருத்துவமனையில் உயிரிழந்தார்
  • முகமது ரியாஸ் இருதய நோயாளி
  • பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா தலைமையில் போலீசார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்