"ஜனாதிபதி வந்தால் கங்கை நீரால் கழுவ வேண்டும் என நினைத்ததால் அழைக்கவில்லை"... "இதுவே RSS மனநிலை" - சபாநாயகர் பேச்சு

x

சென்னையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருதும், சபாநாயகர் அப்பாவுக்கு காமராசர் கதிர் விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அம்பேத்கர் சுடர் விருது, அயோத்திதாசன் விருது மற்றும் செம்மொழி ஞாயிறு விருது என பல விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்து பேசினர்.


Next Story

மேலும் செய்திகள்